தேசிய நல்லிணக்க அமைச்சரும் சுதந்திரக்கட்சியின் உப தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் மட்டுமாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு விஜயம்…..

DSCN5655
நடைபெறவிருக்கும் 2010 பாராளுமன்ற தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான க.சத்தியவரதன் குணசேகரம் ஆகியோரின் Read More

செய்திகள்

மட்டக்களப்பு வாகரை பகுதி தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விளையாட்டுப் பொருட்களை அன்பளிப்பு…

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்த...

செய்திகள்

தமிழ் மக்கள் மீது பெரும் ஆதரவு கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமைச்சர் கருணா அம்மான் வாகரையில் பேச்சு….

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூடிய ஆதரவு வழங்காத போதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களு...

எக்ஸ்ரே றிப்போட்

ஆட்சி மாற்றத்திற்கான அறைகூவல்

ஆட்சி மாற்றத்திற்கான அறைகூவல்……. என்று கட்டிய துணியை உயர்த்தி வரிந்து கட்டிக்கொண்டு தொடைதட்டி, மார் தட்டி, மைனர் மாப்பிள்ளையாட்...

செய்திகள்

ஆலயத்தின் கட்டட பணிக்காக உதவி வழங்கல்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும், தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமாகிய கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம...

செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்.

•அமிர்அலி 01 •அலிஸாஷிர் மௌலானா 02 •ஹிஸ்புல்லா 03 •தங்கேஸ்வரி 04 •சத்தியவரதன் 05 •குணரெட்ணம் 06 •ரமேஸ் கலைச்செல்வன் 07 •கணேசமூர்த்தி 08 ...

செய்திகள்

மாதர் அமைப்புக்களின் விருத்திக்கும் விதவைகளின் மறுவாழ்விற்கும் எதிர்காலத்தில் உதவுவேன். கருணா அம்மான் மாமாங்கத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

06-03-2010 ம் திகதியன்று காலை 11.30 மணியளவில் மாமாங்க் பகுதியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விசேட ...

செய்திகள்

ஆரயம்பதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின் தேர்தல் பிரச்சார ஆலுவலகம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் சுடு பிடித்துள்ளது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்தி...

செய்திகள்

பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்கவே நவநீதம்பிள்ளை முனைகிறார்: விமல் வீரவன்ச

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐ.நாவ...

எக்ஸ்ரே றிப்போட்

ஒற்றை வாக்கினைக் கூட இழப்பதற்கோ சிதறவிடுவதற்கோ சோம்பலில் முடங்கிக் கிடப்பதற்கோ தமிழினம் அனுமதிக்குமானால் அதன் விளைவு மிகவும் பாரதூரமானதாகவும் வரலாற்றுத் தவறாகவுமே இருக்கும்.

திருகோணமலை மாவட்டம் பாரம்பரியமாக தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்ந்த ஒரு மாவட்டம். பின்பு சிங்கள மக்களின் குடியேற்றத்தின் காரணமாக ...

எக்ஸ்ரே றிப்போட்

கடந்துவந்த பாதைகளையும் அமைதிச்சூழ்நிலைக்கு வித்திட்ட கௌரவமான தலமைகளையும் தமிழ்பேசும் தரப்பு மறந்துவிடக்கூடாது.

நன்றி மறப்பது எமது நற்பண்புகளில் ஒன்று. செய்த நன்மைகள் அனைத்தையும் மறந்துவிடுவோம் ஆனால் எமக்கு ஏற்பட்ட துரதிஸ்டவசமான சம்பவங்கள...

எக்ஸ்ரே றிப்போட்

அளந்த கொத்தால் அளக்கப்படுகின்றது! கூட்டமைப்பின் இன்றைய நிலை!

ஜனாதிபதித் தேர்தலின்போது உருவாகிய எதிரணிக்கூட்டணியால் இந்த பொதுத்தேர்தலில் கூட்டுச்சேர முடியவில்லை, காரணம் ஜனாதிபதி மஹிந்தவை...

எக்ஸ்ரே றிப்போட்

புலத்தில் சில இணையங்கள் மக்கள் மத்தியில் தகாத விடயங்களையே செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. நன்றி தென்றல்.org

புலத்தில் சில இணையங்கள் மக்கள் மத்தியில் தகாத விடயங்களையே செய்திகளாக வெளியிட்டு வருகின்றன… அதாவது, பின்வரும் செய்தியில் எவ்வளவ...

எக்ஸ்ரே றிப்போட்

“தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு திட்டமிட்டு செயற்படும் ஐ.தே.க

தேர்தலை மும்முனைப் போட்டியாக்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்பேசும் மக்களின் கட்சிகளையும் அமைப்புகளையும் கூறுபோட்டுள்ளதாக...

செய்திகள்

வேட்பாளர் தெரிவில் பாரபட்சம் ரணில், ஹக்கீமுக்கு எதிராக பேரணி

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்...

செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசியப்பட்டியல் எம்பியாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தமது தேசியப் பட...

செய்திகள்

மட்டக்களப்பின் முன்னாள் த.தே.கூ அமைப்பின் பா.உ செல்வி தங்கேஸ்வரி வெத்திலையில் போட்டி!

அரசியல், தேசியம் என்று இன்னும் காலத்தினை வீணடிக்க விரும்பவில்லை என மட்டக்களப்பின் முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்...

செய்திகள்

எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் வரலாற்றில் அதிகளவு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக அமைந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவே மாவட்டம் ஒன்றில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்க...

எக்ஸ்ரே றிப்போட்

யாரைத்தான் நம்புவதோ இந்த பாழாய்போன அரசியலில்!!!

மீண்டுமொரு தேர்தலுக்கான தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த முறை பொதுத்தேர்தலில் களமிறங்கியிருப்பவர்களில் சில...

எக்ஸ்ரே றிப்போட்

பொன்சேகாவுக்கு எதிராக இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல்

இரு வாரங்களில் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும். சட்ட மா அதி...

செய்திகள்

மட்டகளப்பில் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியுடன் 06 அரசியல் கட்சிகளும் 08 சுயேச்சைக் குழுக்களும் நியமனப்பத்திரம் தாக்கல்

2010 ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் 06 அரசியல் கட்சிகளும் 08 சுயற்சைக் குழுக்களும் நியம...

எக்ஸ்ரே றிப்போட்

கட்சித்தாவலை எந்தவகையில் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போகின்றனர்?

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் திகதியிடப்படாத பதவிவிலகல் கடிதங்களை வாங்கி ...

செய்திகள்

சகல மாவட்ட செயலகப் பகுதிகளும் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் இன்று நண்பகலுடன் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடைவதாக அறிவித்திருக்கும் தேர்தல்கள...

எக்ஸ்ரே றிப்போட்

இலங்கையில் சீனாவின் துறைமுக நிர்மாணம்: இந்திய – சீன மோதலுக்கான ஒரு படிக்கல்லா? United Press International [UPI] ஆய்வுக்கண்ணோட்டம்.

இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையிலான மோதல்நிலை ஒன்று, குறிப்பாக எண்ணெய்வள ஏற்றுமதிப் பாதைகளில் தோன்றிவிடுமோ என்ற அச்சம் மத்தி...

செய்திகள்

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராகச் சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ...

எக்ஸ்ரே றிப்போட்

தரப்பட்ட ஆதாரம் போதுமானது அல்ல; பிரபாகரனின் இறப்பை உறுதிப்படுத்த மேலதிக சான்று கேட்கின்றது இந்தியா??? – CBI

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நந்திக்கடல் பகுதியில் வைத்துக் கொல்லப்பட்டதா...

எக்ஸ்ரே றிப்போட்

அருமைலிங்கம் த.ம.வி.புலிகளின் வடக்கிற்கான தலமைவேட்பாளர்???

பன்நெடுங்காலமாக வேலுப்பிள்ளையின்ட மகனை இதயவீணை மூலியமாக திட்டித்தீர்த்த! புலிகளின் அழிவிற்கு தன்னுடைய பிரச்சார பங்கும் மூலகா...

எக்ஸ்ரே றிப்போட்

கருணாதான் தமிழர்களின் ஏக பிரதிநிதி என்பதை காலம் நிட்சயம் உணர்த்தும்.

புலிகளில் இருந்து பிரிந்தவர் அம்மான் என்ற கருத்து தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது போகின்றது. அதாவது, புலிகளின் தலைமையே தமது கொள்க...