எக்ஸ்ரே றிப்போட்
ஆடுகள் நனைவதாக ஓநாய்கள் ஊழை!
வன்னியில் மக்கள் நீண்ட காலத்திற்கு முகாம்களில் துன்பம் அனுபவிக்க நேர்ந்தால், மற்றுமொரு பிரபாகரன் ...

மழை நின்ற பின்பும் தூவானம் நின்றபாடில்லை. கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கு மாபெரும் தடையாக இருந்துவந்த “கப்பம் கட்டுதல்” முற்றுமுழுதாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் இத்தருணத்தில், அல்லும் பகலும் சும்மா இருந்து கொண்டு அடுத்தவனின் வியர்வையில் ஏசிறூமும், ஏசிகாரும், ஓசிசாப்பாடும் அனுபவித்து வந்த நகரத்தின் பிரபல்யமான கூட்டமொன்றுக்கு “கப்பம் பெறக்கூடாது” என்ற கண்டிப்பான உத்தரவு வயிற்றில் புளியைக்கரைத்திருக்கிறது. முப்பது லட்சம் கப்பமாக பெறுவதற்கு ஒரு பிஞ்சி உள்ளத்தினை பணயமாக வைத்து போட்ட சுப்பர் ஹிட்ஸ் மாஸ்டர் பிளானும் தவிடுபொடியாகியதை அடுத்து, மூன்று வேளையும் மூக்குப்பிடிக்க கோழிச்சாப்பாடு, கைகளில் ஆட்களைவிட பெரிய கையிலடங்காத கையடக்க தொலைபேசிகள், லப்டப், DVD VCD Hi Fi , ஏசி வாழ்க்கை என்றெல்லாம் அதிசுகபோகமாக வாழ்ந்தவர்களுக்கு, சிங்கிள் பிலேன்டிக்குக் கூட அடுத்தவரிடம் கையெந்தும் நிலமைகள் உருவாகியுள்ளதை அடுத்து, ஆர்டிஎஸ் தலைவர்களை கொலை அச்சுறுத்தல் பண்ணி பணம் பிடுங்கும் படலம் வைபோக றீதியாக “சீலனால்” ஆரம்பித்துவைக்கப்பட்டிருக்கிறது. இனி “சீலனுடைய” சகாக்கள் என்ன செய்யப்போகிறார்கள்? கொள்ளையடிப்பார்கள், பணத்திற்காக அப்பாவிகளை காட்டிக்கொடுப்பார்கள், சாராயம் காய்ச்சுவார்கள், கஞ்சா விற்பார்கள், இன்னும் இன்னோரன்ன சட்டவிரோத செயற்பாடுகளில் இறங்குவார்கள். இவற்றுக்கெல்லாம் தலமை தாங்கி முன்நின்று வழிநடத்தி செயற்பட்டுக் கொண்டிருந்தவர் அண்மையில் அவருடைய “சின்ன” வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார், இது எமது மக்களுக்கு பாரிய ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது., என்றாலும் “இருநூறு சாரண்கள் தரப்படாவிட்டால், உன் மகனை தூக்கிவிட்டு நாற்பது லட்சம் கேட்பேன்” என்று தொலைபேசியில் “ஆர்டிஎஸ்” தலைவர் ஒருவரிடம் சீலன் மிரட்டியிருப்பதானது, மீண்டும் பொதுமக்கள் மனங்களில் ஒருவித பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. கைகால்கள் எல்லாம் ஒழுங்காகதானே இருக்கிறது, ஏதாவது மிடில்ஈஸ்ட் நாடுகளுக்குச் சென்று வேலைசெய்து பிழைக்கலாமே என்று “சீலனுக்கு” பொதுமக்கள் தமது ஆலோசனையை வழங்குகிறார்கள்.
கந்தசாமி
படுவான்கரை.
வன்னியில் மக்கள் நீண்ட காலத்திற்கு முகாம்களில் துன்பம் அனுபவிக்க நேர்ந்தால், மற்றுமொரு பிரபாகரன் ...
மட்டு மாநகரசபை கௌரவ உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சியின் உறுப்பினருமாகிய, புன்னைச்சோலை செல்வராசா சசிகுமார் ...
புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதேசங்களிலிருந்து தப்பியோடிய புலிகள் இயக்க உறுப்பினர்களும் ...
வீதிகள் அகட்டப்படுவதையும், கிழக்கு அபிவிருத்தி அடைவதையும் எமது மக்கள் வரவேற்காமலில்லை. அதே வேளை தற்பொழுது பிள்ளையானின் தலமையி...
முற்பது வருடத்திற்கும் மேலாக உதவிப்பூசகராக பாஞ்சாலிபுர திரௌபதை அம்மன் ஆலயத்திலும், பத்து வருடமாக பிரதான பூசகராக சிங்களவாடி “வ...
அண்மைக்காலமாக மனநோயாளியாக மிகவும் அநாகரிகமான முறையில் ரௌடித்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார் பிரதிப் வாத்தி. பிள்ளையானின் குழுவ...
தமிழ் மக்களின் தலைவன் என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டு திரியும் பிள்ளையான் தற்போது விசேட அதிதி செல்லாத நிகழ்வுக்கெல்லாம் டப்ப...
வெயில் கொஞ்சம்கூட படாமல், றூமுக்குள்ளே முடங்கிக்கிடந்த மிஸ்டர் கைலேஸ், தேர்தல் நெருங்குதுதானே மீண்டும் ஒருதொகை மக்கள ஏமாத்துவ...
பிரபாகரன் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்துவதாக உண்மைகள் , மீன்மகள் போன்ற இணையத்தளங்களில் வெளியான கருத்துகளுக்கு ப...
ஒருகாலத்தில் இந்த நாட்டில சுகந்திரமா தமது அரசியல் கருத்தக்கள தெரு மூலையில குந்திக்கொண்டிருந்துகூட கதைப்பதற்கும் எமது மக்களுக...
இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள, இடைத்தங்கல் முகாம்கள், அமைக்கப்பட்டுள்ள நிவாரணக்கிராமங்களில், விற்கப்பட்டு...
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை தலைவர்களில் ஒருவரான தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப...
வடக்கு கிழக்கில் சுமார் 40 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக இணயத் தளம் ஒன்று செய்தி வெளியிட்ட...
இத்தாலியின் தமிழ்த் தத்துவ முற்போக்கு எழுத்தாளரின் கவிதை, கட்டுரை, கதை, அரசியல், வரலாறு, விமர்சனம், செய்தி, தகவல், போன்ற ஏராளம் தகவ...
படத்தில் குறித்து காட்டப்பட்டுள்ள நபர் யார் என்று தெரிகிறதா ??? நீங்கள் மறந்தாலும் திருமலை மக்கள் மறக்கவும் மாட்டார்கள் மண்னிக்...
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் விரைவில் கிழக்கு மாகாணத்திற்கு ...
Excuse Me Mr.Kilesh எல்லா மாடும் ஓடுதென்று கேப்ப கன்றும் ஓட வெளிக்கிட கூடாது! கண்ணா நீ மூச்சு விட்டா அது எங்கட முகத்தில படும்! நீ என்ன செய்தாலு...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ எம்.ஏ.எம். ஹிஸ்புல்லாஜ் அவர்களின் ஏற்பாட்டில் இலங்கை முஸ்லீம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரனைய...
அண்மையில் மண்முனைப்பற்று பிரதேச சபை சிவில் பாதுகாப்புக் குழு தலைவராக திரு. கருணாகரன் மகேந்திரன் (இளங்கீதன்) அவர்கள் தெரிவுசெய்ய...
அரசாங்கப் படைகள் தமிழ் கிளர்ச்சியாளர்களையும் அவர்களது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அழித்து சில வாரங்களின் பின்னர் அரசாங...
மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை பிரிவில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட 585 வர்த்தக நிலையங்களை உடைக்கும் பணிகள் இன்று வியா...
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய கொலைகாரனும், ஆரயம்பதி பிரதேச கப்பம் வாங்கும் இணைப்பாளருமாகிய அரவான் என்ற இராமலிங்கம் ...
08.05.2009 அன்று T.M.V.P கட்சியின் பொதுக்குழு கூட்டம் முதமைச்சர் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது இக்கூட்டத்திற்க்கு T.M.V.P கட்சி முக்கியஸ்தர்கள் ...
ஆண்டாண்டு காலமாக சாதிமதபேதங்களைக்கடந்து வருடா வருடம் மிகவும் சிறப்பான முறையில் பால்குட பவனியுடன் ஆரம்பமாகி, தீ மிதித்தலுடன் ம...
இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பி...
சின்னா மாஸ்டரின் சிங்கார எழுத்துகளும் முட்டாள் முதலமைச்சரின் முகம் தெட்டத்தெளிவாக தெரியும் மீசையில்லாத மீன்மகளில் அறபானை சுட...
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உறுப்பினரொருவர் இன்று மாலை 07.30 மணியளவில் மட்டக்களப்பு புதூரில் வைத்து இனந்தெரியா ஆயுததாரிகளால் ச...
இலங்கையில் முக்கிய காரணமாக திகழ்ந்த பயங்கரவாதம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு ஜனநாயகத்தின் பாதையின் வழியில் சென்றுகொண்டிருக்க...